வெள்ளி, 17 ஏப்ரல், 2009

சுப்பிரமணியசுவாமி மீது முட்டை எறிந்தது தவறுதானே?தவறுதான். அதேபோல இந்துத்துவாவைக் காக்க சு.சாமி எடுக்கும் அவதாரங்களும் தவறுதான். காஞ்சி சங்கராச்சாரியார் உள்ளிட்ட சாமியார்கள் கலந்து கொண்ட ஒரு கூட்டத்தில் இந்துத்துவாவை வளர்ப்பது சம்பந்தமாக ஓர் ஆய்வுக்கட்டுரை சமர்ப்பித்திருக்கிறார் சாமி. சிதம்பரம் கோயில் நிர்வாகத்தை அரசு ஏற்றதை எதிர்த்துத்தான் உயர்நீதிமன்றப் படிகளில் ஏறி இறங்கினார் சாமி. இவர் மீது முட்டை வீசி இவரைத் தியாகியாக்கக்கூடாது. இவரது மடிசஞ்சித்தனத்தை எதிர்த்து, விடாது இயக்கம் நடத்த வேண்டும். நன்றி : இளமதி பதில்கள் - செம்மலர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக